Thursday, October 23, 2008

முத்தக் கவிதை...........


உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.

உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ?

Thursday, October 16, 2008

My Love.....

words howeverspecial....
could never even start
to tell you all the love
Ihave for you within my heart...?

Love you....

அழகி

கடவுள் படைத்த கடைசி அழகியே
காணுகின்றேன் அடுத்த பிறவியே ........
மனிதன் என்பதால் காதல் கொள்கிறேன்
காதல் கொண்டதால் கடவுள் ஆகிறேன்.....

நான் எப்படி இருக்கேன் ................


இயற்கை